Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியாவில் காணாமலாக்கப்பட்ட மகனை தேடியலைந்த தாய் மரணம்

December 16, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வவுனியாவில் காணாமலாக்கப்பட்ட மகனை தேடியலைந்த தாய் மரணம்

வவுனியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 15 வருடங்களாக தேடியலைந்த, தாய் ஒருவர் காலமாகியுள்ளார்.

உண்மையைக் கண்டறிந்து நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வேண்டி நின்ற தாயான இவர் உண்மை புலப்படாமலேயே நோய் காரணமாக காலமாகியுள்ளார்.

வவுனியா கல்மடு பூம்புகாரைச் சேர்ந்த இ.வள்ளியம்மா (வயது 78) என்பவரே புத்திர சோகம் காரணமாக நோய்க்கு ஆளாகியிருந்த நிலையில் நேற்று காலமாகியுள்ளார்.

இவரது மகன் 1991.02.02 பிறந்த இராமச்சந்திரன் செந்தூரன் என்பவர் வவுனியா நகருக்கு வழமை போன்று தினக்கூலி வேலைக்குச் சென்ற வேளை 2007.05.17 அன்று கடத்தப்பட்டதாகவும், அவ்வாறு கடத்தப்படும் போது அவருக்கு வயது 16 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடத்தப்பட்ட தனது மகனை மீட்டுத் தரக்கோரி பல வருடங்களாக போராடிய தாய் இறுதி வரை மகனைக் காணாமலேயே நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளார்.

Previous Post

இறந்ததாக கருதி மகன் பால் ஊற்றியபோது திடீரென்று எழுந்து உட்கார்ந்த விவசாயி

Next Post

வடக்கு தவிர , ஏனைய பகுதிகளில் இறைச்சி விநியோகங்களை மேற்கொள்ள அனுமதி

Next Post
வடக்கு தவிர , ஏனைய பகுதிகளில் இறைச்சி விநியோகங்களை மேற்கொள்ள அனுமதி

வடக்கு தவிர , ஏனைய பகுதிகளில் இறைச்சி விநியோகங்களை மேற்கொள்ள அனுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures