Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தபால் சேவை முறையாக வழங்காமை | மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

December 16, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது

பெருந்தோட்டத்துறை மக்களுக்கு தபால் சேவை முறையாக வழங்கப்படாமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கட்டணத்தை செலுத்துகின்ற போதிலும், அம்மக்களால் உரிய சேவையை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளமையின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த விசாரணைகளில் இதனுடன் தொடர்புடைய பலர் தொடர்பில் தெரியவந்துள்ளது.

அதற்கமைய தபால் திணைக்களம் , தபால் அமைச்சு, பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு என்பன அவ்வாறு

Previous Post

காமெடி நடிகர் சதீஷின் மனைவியா இது

Next Post

முட்டையின் புதிய அதிகபட்ச நிர்ணய விலைக்கும் எதிர்ப்பு

Next Post
முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி : சவாலுக்குட்படுத்திய மனு ; டிசம்பர்14 இல் விசாரணைக்கு

முட்டையின் புதிய அதிகபட்ச நிர்ணய விலைக்கும் எதிர்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures