Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாடசாலைகள் நாளை மீள திறப்பு: கல்வி அமைச்சு தீர்மானம்

December 11, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்ட அனைத்து அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை (டிச. 12) மீள ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் அறிவுறுத்தலின்படி, நிலவும் காலநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை (டிச. 9) அனைத்து அரசாங்க மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையிலேயே நாளை பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Previous Post

ஆவணங்களின்றி தங்கியிருந்த நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் மலேசியாவிலிருந்து நாடுகடத்தல் 

Next Post

கிளிநொச்சியில் நீண்ட நாட்களாக மோட்டார் சைக்கிள்களை திருடியவர் சிக்கினார்

Next Post
கிளிநொச்சியில் நீண்ட நாட்களாக மோட்டார் சைக்கிள்களை திருடியவர் சிக்கினார்

கிளிநொச்சியில் நீண்ட நாட்களாக மோட்டார் சைக்கிள்களை திருடியவர் சிக்கினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures