Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருட்டு வழக்கு | தப்பியோடிய விளக்கமறியல் கைதி கைது!

December 11, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கொட்டாவையில் 1,400 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்தவர் கைது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியச்சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பியோடிய விளக்கமறியல் கைதி கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பரந்தன் பகுதியில் மோட்டார் சைக்கிளை திருடியமை, திருடிய மோட்டார் சைக்கிளை வைத்து உரும்பிராய் பகுதியில் சங்கிலி அறுத்தமை, இளவாலை பகுதியில் இரண்டு வீடுகளின் கதவுகளை உடைத்து, வீட்டினுள் நுழைந்து திருடியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட இளவாலை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் , நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார். 

இந்நிலையில் திடீர் சுகவீனமுற்ற நிலையில் சிறைச்சாலை பாதுகாவலர்களின் பாதுகாப்பில் யாழ்.போதனா வைத்தியச்சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பியோடி இருந்தார். 

தப்பியோடிய நபரை, சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொலிஸார் தேடி வந்த நிலையில் , நேற்று சனிக்கிழமை (டிச. 10) கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.  

Previous Post

இன்று மின்துண்டிப்பு அமுலாகும் நேர அட்டவணை

Next Post

இனநல்லிணக்கத்திற்கான பேச்சுவார்த்தைகள் | கொழும்பில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பு

Next Post
சம்பந்தனின் நிலைப்பாட்டை வரவேற்கும் ரணில் அரசாங்கம்

இனநல்லிணக்கத்திற்கான பேச்சுவார்த்தைகள் | கொழும்பில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures