Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நான் சர்வதேச நாணயநிதியத்தின் ஓய்வூதியம் பெறுகிறேனா | மத்திய வங்கி ஆளுநர் மறுப்பு

November 24, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எவரும் தலையிடுவதை நான் விரும்பவில்லை | மத்திய வங்கி ஆளுநர்

சர்வதேச நாணயநிதியத்தின் ஓய்வூதியத்துடன் 2.5 மில்லியன் சம்பளம் தனக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நிராகரித்துள்ளார்.

செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் இவ்வாறு தெரிவிக்கப்படும் விடயங்கள் எந்த ஆதாரமும் அற்றவை என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை நான் சர்வதேச நாணயநிதியத்தின் ஓய்வூதியத்தை பெறவில்லை எனது நாட்டின் சார்பில்நான் சிறிது காலம் சர்வதேச நாணயத்துடன் செயற்பட்டவேளை எனக்கு குறிப்பிடத்தக்க தொகை செலுத்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் எனது சம்பளம் 400000 மேலும் ஆளுநர் என்ற அடிப்படையில் காரும் வீடும் தந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னைய ஆளுநரை போல எனக்கு பாதுகாப்பு எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

சவூதியில் 10 நாட்களில் 17 பேருக்கு மரண தண்டனை | ஐ.நா. கவலை

Next Post

இராணுவத்தினர் நட்டஈடு செலுத்த வேண்டிய தேவை கிடையாது | சரத் பொன்சேகா

Next Post
மக்கள் போராட்டம் முடிந்துவிட்டதாக எவரும் நினைக்கக்கூடாது | சரத் பொன்சேகா

இராணுவத்தினர் நட்டஈடு செலுத்த வேண்டிய தேவை கிடையாது | சரத் பொன்சேகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures