Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யுவதி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்

November 18, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | ஏஎன்ஐ

யுவதி ஒருவரை வேனில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, ஓடும் வேனிலிருந்து வெளியே தள்ளிவிட்டு, உயிரிழப்பை ஏற்படுத்த முயற்சித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  படபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த யுவதி   சுயநினைவின்றி மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்த பொலிஸார், சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகக் கூறினர்.

Previous Post

சமையல் குறிப்புகள்

Next Post

மக்களின் காணிகளை வட்டுவாகல் கடற்படை முகாமுக்கு சுவீகரிக்க இரகசியமாக அளவீடு

Next Post
மக்களின் காணிகளை வட்டுவாகல் கடற்படை முகாமுக்கு சுவீகரிக்க இரகசியமாக அளவீடு

மக்களின் காணிகளை வட்டுவாகல் கடற்படை முகாமுக்கு சுவீகரிக்க இரகசியமாக அளவீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures