Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஹிருணிக்கா உள்ளிட்ட 13 பேரும் பிணையில் விடுதலை

November 15, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஜனாதிபதிக்கு ஹிருணிகா அவசர கடிதம்

கொழும்பு கறுவாத்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 13 பேரையும் தலா 50 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க இன்று (15) உத்தரவிட்டுள்ளார்.

கறுவாத்தோட்டம்  பொலிஸ் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஹிருணிகா உள்ளிட்டோர் நேற்று (14) மாலை கைது செய்யப்பட்டிருந்தனர்.

Previous Post

தரமுயரும் காங்கேசன்துறை துறைமுகம் | 35 ஏக்கர் தனியார் காணியை சுவீகரிக்க அங்கீகாரம்

Next Post

கோட்டாபயவை கொலை செய்ய திட்டம்?

Next Post
லீ குவான் யூ என்ற கோத்தபாய இறந்துவிட்டார் | விமல்வீரவன்ச

கோட்டாபயவை கொலை செய்ய திட்டம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures