Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் குரங்கு அம்மை | இரண்டாவது நோயாளி அடையாளம் 

November 10, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
விரைவில் குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர்

இலங்கையில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தகவலை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று அறிவித்துள்ளார்.

இலங்கையில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு | 2Nd Monkey Pox Patient Detected In Sri Lanka

இவ்வாறு பாதிக்கப்பட்டவர் டுபாயில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவருக்கே இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது.

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட இந்நோயாளி இலங்கையில் 2வது நோயாளி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது நோயாளி

மேலும், பல நாடுகளில் பரவலாகக் காணப்படும் குரங்கம்மை அறிகுறிகளுடன் கூடிய நோயாளி ஒருவர் முதன்முறையாக கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையில் கண்டறியப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.    

Previous Post

யாழில் ஆலய நிர்வாகத்தில் தலையிட்டவருக்கு நேர்ந்த கதி

Next Post

இலங்கை அகதிகள் வியட்நாமிலே தங்கியிருக்க விரும்பம்?

Next Post
இலங்கை அகதிகள் வியட்நாமிலே தங்கியிருக்க விரும்பம்?

இலங்கை அகதிகள் வியட்நாமிலே தங்கியிருக்க விரும்பம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures