Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குற்றவாளிகளுக்கு ஆப்பு ரெடி! இது சூப்பரான டெக்னிக்கா இருக்கே

October 21, 2016
in News
0
குற்றவாளிகளுக்கு ஆப்பு ரெடி! இது சூப்பரான டெக்னிக்கா இருக்கே

குற்றவாளிகளுக்கு ஆப்பு ரெடி! இது சூப்பரான டெக்னிக்கா இருக்கே

சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகமான சிசிடிவி தொழில்நுட்பமானது இன்று பல திருடர்களையும், குற்றவாளிகளையும் கதிகலங்கச் செய்துவருகின்றது.

இதன்காரணமாக பல குற்றங்கள் குறைவடைந்துள்ளதுடன், குற்றவாளிகளை இலகுவாக இனங்கண்டுகொள்ளக்கூடியதாகவும் இருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது மற்றுமொரு கமெரா தொழில்நுட்பத்தினை பிரித்தானிய பொலிசார் அறிமுகம் செய்கின்றனர்.

இத்தொழில்நுட்பத்தின் மூலம் சிறிய ரக கமெரா ஒன்று பொலிஸ் உத்தியோகத்தர்களின் உடலில் பொருத்தப்படும்.

இவ்வாறு பொருத்தப்படும் கமெராக்கள் கட்டுப்பாட்டு அறை ஒன்றுடன் இணைக்கப்பட்டு பதிவு செய்யப்படும் வீடியோக் காட்சிகள் சேமிக்கப்படும்.

அத்துடன் பதிவு செய்யப்படும் வீடியோ காட்சிகள் 31 நாட்களுக்கு பாதுகாக்கப்படும். அதன் பின்னர் அவை அழிக்கப்பட்டுவிடும்.

இக் கமெராக்கள் முதன் முறையாக 22,000 மெட்ரோபொலிட்டன் பொலிசாரில் பொருத்தப்படவுள்ளது.

இதனால் பொலிசாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஓடுபவர்களுக்கும் இனி ஆப்பு உறுதி.

Tags: Featured
Previous Post

இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து

Next Post

ஸ்டீபன் ஹாக்கிங்கின் புதிய ஆய்வுநிலையம்

Next Post
ஸ்டீபன் ஹாக்கிங்கின் புதிய ஆய்வுநிலையம்

ஸ்டீபன் ஹாக்கிங்கின் புதிய ஆய்வுநிலையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures