Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இனி அனைத்துமே சொந்த செலவுதான்: கிரிக்கெட் வீரர்களுக்கு ஆப்பு

October 21, 2016
in News, Sports
0
இனி அனைத்துமே சொந்த செலவுதான்: கிரிக்கெட் வீரர்களுக்கு ஆப்பு

இனி அனைத்துமே சொந்த செலவுதான்: கிரிக்கெட் வீரர்களுக்கு ஆப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் தேசிய குழு உறுப்பினர்களுக்கு வழங்கிய சலுகைகளை இலங்கை கிரிக்கெட் சபை இரத்து செய்துள்ளது.

இதன்படி கிரிக்கெட் வீரர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது அவர்களுடன் செல்லும் மனைவி, பிள்ளைகளுக்கும் இலவச விமான டிக்கெட்டுக்கள் போன்ற சலுகைகள் முன்னதாக வழங்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த சலுகைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிரிக்கெட் வீரர்கள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும் போது அவர்களின் குழந்தைகளை அழைத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஆசிய பயணங்களை மேற்கொள்ளும் போது மாத்திரம் வருடத்திற்கு ஒரு முறை அவர்களின் குடும்பங்களுக்கு இலவச விமான டிக்கெட்டுக்கள் வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

உயிருக்கு ஆபத்தான நிலையில் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்?

Next Post

இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து

Next Post
இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து

இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures