Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம் | இளைஞன் மீது வாள்வெட்டு!

November 5, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கல்வியங்காட்டில் வர்த்தகர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பலாலி வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த மூன்றுபேர் கொண்ட குழு இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளது.

குறித்த இளைஞன் தனியார் விடுதி ஒன்றில் காவலராக கடமைபுரிந்து வரும் நிலையில், கடமையில் ஈடுபட்டிருந்தவேளை இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

பத்தமேனி – அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் சிந்துயன் என்ற இளைஞனே குறித்த சம்பவத்தில் வாள்வெட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

இலங்கையில் குறையாத விலைவாசி: போராட்டத்தில் மக்கள்

Next Post

பொலிஸார் உடல் ரீதியில் இடையூறு | ஹிருணிகா

Next Post
ஜனாதிபதிக்கு ஹிருணிகா அவசர கடிதம்

பொலிஸார் உடல் ரீதியில் இடையூறு | ஹிருணிகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures