Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மீண்டும் அதிகரித்து வரும் மரக்கறிகளின் விலை!

November 3, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மீண்டும் அதிகரித்து வரும் மரக்கறிகளின் விலை!

சந்தைகளில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாகவும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 280 முதல் 300 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

பேலியகொட மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 250 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை பேலியகொட மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கு 330 ரூபாவாகவும், நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் 480 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை மரக்கறிகளின் விலையும் வழமையை விட அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இதுதவிர, நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோகிராம் கரட் 420 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் போன்சீ 520 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் கோவா 360 ரூபாவாகம், ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 400 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பூசணி 280 ரூபாவாகம், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 400 ரூபாவாகவும், தேசிகாய் ஒரு கிலோகிராம் 800 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் தக்காளி 440 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

Previous Post

மின்வெட்டு நேரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Next Post

திகட்ட திகட்ட காதலிப்போம் பாடல் 1 மில்லியன் இதயங்களைத் தாண்டி

Next Post
அநீதி பாடல் வெளியீடு

திகட்ட திகட்ட காதலிப்போம் பாடல் 1 மில்லியன் இதயங்களைத் தாண்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures