Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடமாகாணத்தில் புத்தக விற்பனை

November 2, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அனைத்து சிறைச்சாலைகளிலும் நூலகங்கள்

வடமாகாண பாடசாலை மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் நோக்குடன் வடமாகாண கல்வி அமைச்சு மற்றும் வட மாகாணகல்வித் திணைக்களத்தினது அனுசரணையுடன் இம்மாதம் 18,19,20 ம் திகதிகளில் தேசிய கல்வி நிறுவகத்தின் புத்தக விற்பனையை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடத்த எமது அச்சிடல் மற்றும் வெளியீடுகள் துறையால் ஒழுங்குகள் செய்யப்படுகின்றது.

தேசிய கல்வி நிறுவகத்தின் வெளியீடுகளான வளநூல்கள், மேலதிக வாசிப்பு நூல்கள், பயிற்சி நூல்கள், செயற்பாட்டு நூல்கள் போன்றவை (குறிப்பாக தமிழ் மொழி மூலம், ஆங்கில மொழி மூலம்) 20% கழிவு விலையில் பெற்றுக் கொள்ள முடியும்.

இயலுமானவரை இத்தகவலை வலையமைப்புகளுக்கூடாக பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தவும். தகவல் : தேசிய கல்வி நிறுவகம்.

Previous Post

அமைதி தளபதி | தீபச்செல்வன்

Next Post

யாழில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது

Next Post
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

யாழில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures