Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நவம்பரில் சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள்

October 29, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சாதாரணதர பரீட்சைகள் இன்று ஆரம்பம்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளை நவம்பர் மாதத்தில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் கடந்த மே மாதம் இடம்பெற்றது. தற்போது பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளால் , நவம்பர் 25 ஆம் திகதியளவில் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாடு முழுவதும் 3,844 பரீட்சை நிலையங்களில் மே மாதம் நடைபெற்றது. 

பரீட்சைக்குத் தோற்றிய 517,486 மாணவர்களில் 407,129 பேர் பாடசாலை மாணவர்களும் 110,367 பேர் தனியார் பரீட்சார்த்திகளும் ஆவர்.

Previous Post

மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றால் ஹோட்டல் தொழில் பெரும் பாதிப்பு

Next Post

வட மாகாண பண்பாட்டுப் பெருவிழா

Next Post
வட மாகாண பண்பாட்டுப் பெருவிழா

வட மாகாண பண்பாட்டுப் பெருவிழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures