Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பில் கூரிய ஆயுதங்களுடன் 6 பேர் கைது

October 27, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

கொழும்பு- வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களுடன் 6 பேர்  விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக வெல்லம்பிட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 20,21, 26 மற்றும் 27 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் அனைவரும் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 3 வாள், 3 கத்திகள் மற்றும் மற்றுமொரு கூரிய ஆயுதமொன்றும் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

Previous Post

கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

Next Post

எல்.பி.எல். இருபது 20 கிரிக்கெட் போட்டி : புதிய சின்னம் அறிமுகம்

Next Post
எல்.பி.எல். இருபது 20 கிரிக்கெட் போட்டி : புதிய சின்னம் அறிமுகம்

எல்.பி.எல். இருபது 20 கிரிக்கெட் போட்டி : புதிய சின்னம் அறிமுகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures