Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விடுதலைப் புலிகளை அழித்தது நானா? | எரிக் சொல்ஹெய்ம்

October 16, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
விடுதலைப் புலிகளை அழித்தது நானா? | எரிக் சொல்ஹெய்ம்

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த விரும்பிய தான், அதன் ஒரு பகுதியாக இருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள, இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

எவ்வித உண்மையும் இல்லை

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தமிழீழ விடுதலைப் புலிகளை நான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்மையும் இல்லை.

தீவிரவாத போக்குடைய தமிழ் மற்றும் சிங்களவர்களே இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விடுதலைப் புலிகளை அழித்தமை தொடர்பில் எரிக் சொல்ஹெய்ம் வெளியிட்டுள்ள தகவல் | I Did Not Destroy The Ltte Erichsolheim

இலங்கை அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்

இதேநேரம் மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் ஆயுதமோதலின் போது உயிரிழப்பு என்பது சாத்தியமே என்றாலும் கூட காணாமல் போனவர்கள் குறித்து மேலதிக தகவல்களை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Previous Post

கார்த்தியின் ‘சர்தார்’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு

Next Post

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Next Post
மின்வெட்டு இல்லை: வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures