Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து : ஒருவர் பலி

October 12, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கெக்கிராவையில் விபத்து – மூவர் உயிரிழப்பு

நிட்டம்புவ பிரதேசத்தில் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி  ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் செவ்வாக்கிழமை (11) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொழும்பு-கண்டி பிரதான வீதியின் படலிய பிரதேசத்தில் கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்து கொண்டிருந்த லொறி அதே திசையில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர்  வதுப்பிட்டிவல  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 37 வயதுடைய ஒருவர் எனவும் அவர் ரங்பொகுணுகம, நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்நதவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

லொறி  சாரதியின் கவனயீனம் விபத்து காரணம் எனவும் சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

விபத்து தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

Previous Post

சூகியின் சிறைதண்டனை 26 ஆண்டுகளுக்கு நீடிப்பு

Next Post

மகிந்தவை சந்தித்தார் எரிக்சொல்ஹெய்ம்

Next Post
மகிந்தவை சந்தித்தார் எரிக்சொல்ஹெய்ம்

மகிந்தவை சந்தித்தார் எரிக்சொல்ஹெய்ம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures