Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நேபாள ஜனாதிபதி மருத்துவமனையில்

October 9, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
நேபாள ஜனாதிபதி மருத்துவமனையில்

நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி உடல்நல குறைவால் காத்மண்டுவில் உள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

61 வயதான பித்யா தேவி பண்டாரிக்கு திடீரென நேற்று உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. 

இதனை தொடர்ந்து, அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

இதுபற்றி அவரது செயலாளரான பேஷ் ராஜ் அதிகாரி செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, நேபாள ஜனாதிபதி  பித்யா தேவி பண்டாரிக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. அவருக்கு குளிர் ஜுரம், இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவை காணப்படுகின்றன. 

இதனால், அவர் காத்மண்டுவில் உள்ள மகராஜ்கஞ்ச் பகுதியில் அமைந்த திரிபுவன் பல்கலைக்கழக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு அதற்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

Previous Post

இலங்கைக்கு உதவ இந்தியா உறுதி

Next Post

திருமண மண்டபத்தில் மணமக்கள் கைது

Next Post
இலங்கையர்கள் வெளிநாட்டவரை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சு போட்ட தடை

திருமண மண்டபத்தில் மணமக்கள் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures