Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போதைப்பொருளால் அழியும் வடக்கு | விழிப்புணர்வு பேரணி நாளை!

September 28, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
போதைப்பொருளால் அழியும் வடக்கு | விழிப்புணர்வு பேரணி நாளை!

போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையாக, யாழ் போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின்கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்றலில் நாளை வியாழக்கிழமை (29) மதியம்
12 மணியளவில் இந்த பேரணி ஆரம்பித்து மணிக்கூட்டு கோபுர வீதியூடாக, யாழ் பொலிஸ் நிலையத்தை
அடைந்து அங்கிருந்து பிரதான வீதியூடாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தை அடையவுள்ளதுடன்
மாவட்ட செயலரிடம் மகஜரும் கையளிக்கப்படவுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இது தொடர்பாககுறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

சவுதி அரேபியாவின் பிரதமராக இளவரசர் முகமது பின் சல்மான்

Next Post

பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் குறு முன்னோட்டம், பதாகை வெளியீட்டு திகதி அறிவிப்பு

Next Post
பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் குறு முன்னோட்டம், பதாகை வெளியீட்டு திகதி அறிவிப்பு

பிரபாஸின் 'ஆதி புருஷ்' படத்தின் குறு முன்னோட்டம், பதாகை வெளியீட்டு திகதி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures