Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாடு செல்ல முயன்ற 6 பேர் கைது

September 28, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

தலைமன்னார் கடல் பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடு செல்ல முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.

வடமேற்கு கடற்படையினரால் தலைமன்னார், வெலிபர பிரதேசத்தை அண்மித்த கடற்பரப்பில்  மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடு செல்வதற்கு முயன்ற 6 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள்  18 வயதிற்கு மேற்பட்ட பெண் ஒருவர் உட்பட  2 ஆண்கள், 18 வயதிற்கு குறைந்த 3 சிறுவர்கள் எனவும் அவர்கள் அனைவரும்  வவுனியா மற்றும் மொரவெவ  பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேக நபர்கள் அனைவரும் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

Previous Post

அயோத்தியில் பிரமாண்டமான வீணை

Next Post

பாக்கிஸ்தான் எதிர்நோக்கும் புதிய நெருக்கடி | கேள்விக்குள்ளாகும் பாதுகாப்பு

Next Post
ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு | 18 பேர் பலி

பாக்கிஸ்தான் எதிர்நோக்கும் புதிய நெருக்கடி | கேள்விக்குள்ளாகும் பாதுகாப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures