Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பில் துப்பாக்கி சூடு | ஒருவர் உயிரிழப்பு

August 30, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை

கொழும்பு – மட்டக்குளி பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்குளி – அலிவத்தை பகுதியில் நேற்று (29) இரவு மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவர், இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அலிவத்த ஹசித் என அழைக்கப்படும் ரணவக்க ஆரச்சிலாகே ஹசித்த சதுரங்க என்ற 26 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு இடையில் காணப்பட்ட பிரச்சினையே இந்த துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் குறிப்பிடுகின்றார்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Previous Post

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான ஜனாதிபதியின் உரை இன்று

Next Post

06 மாகாணங்களில் 100மில்லிமீற்றருக்கு மேல் அதிக மழை பெய்யும் சாத்தியம்

Next Post
நாட்டில் பல மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியம்

06 மாகாணங்களில் 100மில்லிமீற்றருக்கு மேல் அதிக மழை பெய்யும் சாத்தியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures