Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சபைக் குழுவின் தவிசாளராக சபாநாயகர்

August 30, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாடாளுமன்றம் இன்று கூடவுள்ளது

பாராளுமன்றத்தின் 117 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகள் மற்றும் 2022 ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக, சபைக் குழுவில் பணியாற்றுவதற்காக சபாநாயகரை தவிசாளராகவும், பின்வரும்

உறுப்பினர்களும் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டிருப்பதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை  பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இதற்கமைய ,ஏ. எல். எம். அதாஉல்லா,  சந்திம வீரக்கொடி, பிரேமலால் ஜயசேக்கர,  வீ. இராதாகிருஷ்ணன்   சுதர்ஷினி

பெர்னாண்டோ புள்ளே,  ஜே.சீ. அலவத்துவல,   நிமல் லான்சா,  பியல் நிசாந்த த சில்வா,  ஜயந்த கெட்டகொட,   சார்ள்ஸ் நிர்மலநாதன்,  ஜகத் குமார சுமித்ராரச்சி,   கிங்ஸ் நெல்சன்    முதிதா பிரிஸான்தி   மர்ஜான் பளீல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Previous Post

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்ற மாணவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Next Post

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 05 பேர் உயிரிழப்பு

Next Post
ஒமிக்ரோன் தொற்று குறித்த அச்சம் தேவையற்றது | மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 05 பேர் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures