Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உக்ரைன் புகையிரத நிலையமொன்றை இலக்குவைத்து ரஸ்யா தாக்குதல் | 22 பேர் பலி

August 25, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
உக்ரைன் புகையிரத நிலையமொன்றை இலக்குவைத்து ரஸ்யா தாக்குதல் | 22 பேர் பலி

ரஸ்யா புகையிரத நிலையமொன்றை இலக்குவைத்து மேற்கொண்ட தாக்குதலில் 22 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் .

ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் கூட்டத்தொடரின் நடுவில் உக்ரைன் ஜனாதிபதி இந்த தாக்குதல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்- ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு பகுதி நகரான சப்லைனில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது ஐவர் வாகனமொன்றிற்குள் எரியுண்டுள்ளனர் 11 வயது சிறுவனும் கொல்லப்பட்டுள்ளான் என உக்ரைன் தெரிவித்துள்ளது.

ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்கு உரையாற்றுவதற்கு தயாராகிக்கொண்டிருந்தவேளை இந்த தாக்குதல் குறித்து அறிந்ததாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ரஸ்யா இப்படித்தான் பாதுகாப்புசபை கூட்டத்திற்கு தயாரானது என அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

டொலரின் பெறுமதியில் மாற்றம் இல்லை | தொடர் வீழ்ச்சியில் ரூபா

Next Post

தலிபானின் கட்டுப்பாடுகளால் கல்வி வாய்ப்பை இழந்த பெண்களிற்கு உதவுவதற்காக காபுலில் நூலகம்

Next Post
தலிபானின் கட்டுப்பாடுகளால் கல்வி வாய்ப்பை இழந்த பெண்களிற்கு உதவுவதற்காக காபுலில் நூலகம்

தலிபானின் கட்டுப்பாடுகளால் கல்வி வாய்ப்பை இழந்த பெண்களிற்கு உதவுவதற்காக காபுலில் நூலகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures