Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து இடை நீக்கம்

August 25, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து இடை நீக்கம்

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சாவை அந்நாட்டு நீதிமன்றம் அதிகாரபூர்வமாக பதவியிலிருந்து  இடை நிறுத்தியுள்ளது.

இதேவேளை, அவர் தனது பதவி வரம்பு விதியை மீறியுள்ளாரா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதில் பிரதமராக யார் பொறுப்பேற்பார்கள் என்பது உடனடியாக அறிவிக்கப்படவில்லை. 

சட்டத்தின்படி, துணைப் பிரதமர் பிரவித் வோங்சுவான், பல பிரதிநிதிகளில் முதலிடத்தில் உள்ளார். 

அவர் பிரயுத்தின் நெருங்கிய அரசியல் கூட்டாளி மற்றும் 2014 ஆட்சிக் கவிழ்ப்பை நடத்திய அதே இராணுவக் குழுவின் ஒரு பகுதியாக இருந்துள்ளார்.

பிரதமர் பிரயுத் அரசியலமைப்பில் உள்ள எட்டு ஆண்டு பதவி வரம்பு விதியை மீறியுள்ளாரா என்பது குறித்த முடிவு எப்போது வெளியிடப்படும் என்று நீதிமன்றம் அறிவிக்கவில்லை.

அவருக்கு எதிராக முடிவுகள் வெளியானால், அவர் உடனடியாக தனது பதவியை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

ஈஸி24நியூஸ் யூடியூப் செய்திகள்

Next Post

தாலிக்கொடி அறுத்துத் திருடிய ஸ்ரீலங்கா இராணுவ சிப்பாய் வசமாக சிக்கினார்

Next Post
தாலிக்கொடி அறுத்துத் திருடிய ஸ்ரீலங்கா இராணுவ சிப்பாய் வசமாக சிக்கினார்

தாலிக்கொடி அறுத்துத் திருடிய ஸ்ரீலங்கா இராணுவ சிப்பாய் வசமாக சிக்கினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures