Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சச்சினிடம் பரிசாக பெற்ற காரை திருப்பியளிக்கும் ஒலிம்பிக் மங்கை: ஏன் தெரியுமா?

October 13, 2016
in News, Sports
0
சச்சினிடம் பரிசாக பெற்ற காரை திருப்பியளிக்கும் ஒலிம்பிக் மங்கை: ஏன் தெரியுமா?

சச்சினிடம் பரிசாக பெற்ற காரை திருப்பியளிக்கும் ஒலிம்பிக் மங்கை: ஏன் தெரியுமா?

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஜிம்னாஸ்டிக்ஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய தீபா கர்மாகர் பிஎம்டப்ளியூ சொகுசு காரை திருப்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளார்.

ஒலிம்பிக்கில் கலக்கிய சிந்து, சாக்ஷி, தீபா கர்மாகர், சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோருக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளிப்பதாக ஐதராபாத் மாவட்ட பாட்மிண்டன் சங்கத் தலைவர் சாமுண்டேஷ்வரநாத் அறிவித்தார்.

ரியோ ஒலிம்பிக்கிற்கான இந்திய அணியின் நல்லெண்ணத் தூதர் சச்சின், நால்வருக்கும் கார்களை பரிசாக வழங்கினார்.

இந்நிலைியில் தீபா கர்மாகரின் தந்தை கூறியதாவது, நாங்கள் காரைத் திருப்பித் தரவில்லை. அதற்குப் பதிலாக வேறு காரை வாங்க முடிவு செய்துள்ளோம். அகர்தாலாவில் பிஎம்டபிள்யூ சர்வீஸ் செண்டர் கிடையாது.

அதை ஓட்டக்கூடிய ஓட்டுநரும் கிடைக்கவில்லை. மேலும் எங்கள் ஊரின் சாலைகளில் இந்தச் சொகுசு காரை ஓட்டுவது எளிதாக இல்லை என கூறியுள்ளார்.

Previous Post

மின்னல் வேக கோல்: மிரண்டு நின்ற எதிரணி வீரர்கள்

Next Post

அமெரிக்க பாடலாசிரியர் பாப் டைலனுக்கு இலக்கிய நோபல்

Next Post
அமெரிக்க பாடலாசிரியர் பாப் டைலனுக்கு இலக்கிய நோபல்

அமெரிக்க பாடலாசிரியர் பாப் டைலனுக்கு இலக்கிய நோபல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures