Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தாய்வானின் கடற்பகுதிகளை நோக்கி ஏவுகணைகளை செலுத்தியது சீனா

August 5, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தாய்வானின் கடற்பகுதிகளை நோக்கி ஏவுகணைகளை செலுத்தியது சீனா

தாய்வானின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு கடற்பகுதிகளை நோக்கி சீனா ஏவுகணைகளை செலுத்தியது.

தாய்வானின் கிழக்கு கடல்பகுதியை நோக்கி பல ஏவுகணைகளை செலுத்தியுள்ளதாக சீன இராணுவத்தின் கிழக்கு பகுதி கட்டளைபீடம் தெரிவித்துள்ளது.

ஏவுகணைகள் தங்கள் இலக்கை துல்லியமாக தாக்கினஎன சீனா  தெரிவித்துள்ளது.

போர் ஒத்திகை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது ஒத்திகை காரணமாக விதிக்கப்பட்ட வான்வெளி கடல் பகுதி கட்டு;ப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன என சீனா தெரிவித்துள்ளது.

தாய்வான் நீரிணையில் உள்ள தீவுகளில் நீண்ட தூர ஏவுகணைகள் விழுந்து வெடித்தன என தாய்வான் தெரிவித்துள்ளது இந்த தீவுகள் தாய்வானின் முக்கிய பகுதிக்கு அருகில் காணப்படுகின்றன.

Previous Post

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான தானிஷிற்கு சிறைத் தண்டனை

Next Post

நடிகர் தம்பி ராமையா மீண்டும் இயக்கும் ‘ராசா கிளி’

Next Post
நடிகர் தம்பி ராமையா மீண்டும் இயக்கும் ‘ராசா கிளி’

நடிகர் தம்பி ராமையா மீண்டும் இயக்கும் 'ராசா கிளி'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures