Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எழுத்தாளர், பேச்சாளர் பானு இக்பால் மறைவு

July 30, 2022
in News, World
0
எழுத்தாளர், பேச்சாளர் பானு இக்பால் மறைவு

தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளர், பேச்சாளர்பானு இக்பால் ( Banu Iqbal) காலமானார்.

சமீப நாட்களாக, தனது இறுதி காலத்தை உள்ளுணர்ந்தவராகவே பேசினார். சில நாட்களாகவே நண்பர்கள் தன்னை வந்து ஒருமுறை பார்த்துவிட்டுப் போகவும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.

ஆங்கில மருத்துவம் தன்னை கைவிட்டு விட்டதாக சொன்னார். அவரின் அன்பான குடும்பம் மற்றும் காதல் கணவர் இக்பால் ஆகியோரின் கவனிப்பில், நிச்சயம் மீண்டு வருவார் என நம்பப்ட்டது.

பானு இக்பாலுவின் முதல் நாவலான #ர்க்கரைக்கனவுகள் இரண்டாம் நாவலான ஜீரோ டாலரன்ஸ் ஆகிய இரு நூல்களை டிஸ்கவரி புக் பேலஸ் மூலம் வெளியிட்டது. புற்று நோயின் பிடியிலிருந்து ஓரளவு மீண்டு வந்தவர், தனது அனுபவங்களையும் நூலாக எழுதி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இறுதிக்கட்ட போரில் பல நாடுகளின் உதவியால் மட்டுமே விடுதலை புலிகளை இலங்கை இராணுவத்தால் வெற்றி பெற முடிந்தது | வைகோ

Next Post

போதைப்பொருள் பாவனையால் யாழில் மற்றுமொரு இளைஞன் பலி

Next Post
போதைப்பொருள் பாவனையால் யாழில் மற்றுமொரு இளைஞன் பலி

போதைப்பொருள் பாவனையால் யாழில் மற்றுமொரு இளைஞன் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures