Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மூன்று மாதங்களில் தீர்வு வேண்டும் – ஜனாதிபதியிடம் கோரிக்கை

July 25, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பொருளாதார, அரசியல் நெருக்கடி | சர்வதேசம் நாட்டை துண்டாடலாம்! | ரத்ன தேரர்

போர்த்துக்கேயர், ஆங்கிலேயர், டச்சு காலங்களிலிருந்து இந்நாட்டில் நிலவிய மேட்டுக்குடி அரசியலின் இறுதிக் வாரிசு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்தார்.

இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்கு ரணில் விக்ரமசிங்கவிடம் குறிப்பிட்ட தீர்வுகள் இருப்பதாக தமக்கு நம்பிக்கை இல்லை என ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை கொண்டவர்கள் நாட்டில் இருப்பதால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து 3 மாதங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என அத்துரலியின் ரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மூன்று மாதங்களில் தீர்வு வேண்டும் - ஜனாதிபதியிடம் கோரிக்கை | Resolve In Three Months Request To The President
Previous Post

மைத்திரியின் வீடு ரணிலுக்கு!

Next Post

சம்பந்தனை விலகுமாறு செல்வம் அடைக்கலநாதன் பகிரங்க கோரிக்கை

Next Post
யாரை ஆதரிப்பது | தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் குழப்பம்

சம்பந்தனை விலகுமாறு செல்வம் அடைக்கலநாதன் பகிரங்க கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures