Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரணிலின் பாராளுமன்ற ஆசனத்திற்கு வஜிர : வெளியானது வர்த்தமானி

July 23, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரணில் அமைக்கும் உயர் அதிகாரம் கொண்ட குழு!

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதனால் வெற்றிடமான ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்திற்கு அக்கட்சியின் வஜிர அபேவர்தனவை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினரை நிரப்புவதற்காக ருவன் விஜயவர்த்தனவின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில், அக்கட்சியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட வஜிர அபேவர்தன, கடந்த பொதுத்தேர்தலில் தோல்வியடைந்திருந்த நிலையில், தற்போது அவர் தேசியப்பட்டியலில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Previous Post

ரஷ்ய படைகளின் ஏவுகணை தாக்குதலில் 300 உக்ரைன் வீரர்கள் பலி

Next Post

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் – அமெரிக்க செனெட் குழு தெரிவித்துள்ளது என்ன?

Next Post
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் – அமெரிக்க செனெட் குழு தெரிவித்துள்ளது என்ன?

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் - அமெரிக்க செனெட் குழு தெரிவித்துள்ளது என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures