Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உக்ரைன் யுத்தம் | ரஸ்யாவிற்கு ஆளில்லாத விமானங்களை வழங்க ஈரான் திட்டம்

July 12, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
உக்ரைன் யுத்தம் | ரஸ்யாவிற்கு ஆளில்லாத விமானங்களை வழங்க ஈரான் திட்டம்

உக்ரைன் யுத்தத்தில் பயன்படுத்துவதற்காக ரஸ்யாவிற்கு ஆளில்லா விமானங்களை வழங்குவதற்கு ஈரான் திட்டமிட்டுள்ளது என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவது குறித்து ரஸ்ய படையினருக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு ஈரான் திட்டமிடுகின்றது என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் தெரிவித்துள்ளார்.

ஈரான் இன்னமும் ஆளில்லா விமானங்களை வழங்கவில்லையா என்பது தெரியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னர் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் ஈரானின் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

ஜனாதிபதி விமானப்படை தளபதியின் வீட்டிலா | மறுக்கின்றது விமானப்படை

Next Post

வரலாற்றுச் சாதனைகளுடன் அவுஸ்திரேலியாவை அபார வெற்றி | இலங்கை

Next Post
வரலாற்றுச் சாதனைகளுடன் அவுஸ்திரேலியாவை அபார வெற்றி | இலங்கை

வரலாற்றுச் சாதனைகளுடன் அவுஸ்திரேலியாவை அபார வெற்றி | இலங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures