Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அதிகரிக்கிறது பாணின் விலை!

July 12, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அதிகரிக்கிறது பாணின் விலை!

450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி ஒரு இறாத்தல் பாணின் புதிய விலை 190 ரூபாவாக அதிகரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விலை அதிகரிப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஜனாதிபதி செயலகத்தை இராணுவத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் |ஓமல்பே தேரர்

Next Post

ஜனாதிபதி விமானப்படை தளபதியின் வீட்டிலா | மறுக்கின்றது விமானப்படை

Next Post
அவசர உதவி தேவைப்படுகின்றது! சர்வதேசத்திடம் அறிவித்தார் கோட்டாபய

ஜனாதிபதி விமானப்படை தளபதியின் வீட்டிலா | மறுக்கின்றது விமானப்படை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures