Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி 13 ஆம் திகதி பதவி விலகினால் 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதி தெரிவு – பிரசன்ன ரணதுங்க 

July 12, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வர்த்தகரிடம் பணம் பறிக்க முயன்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு 2 வருட கடூழியச் சிறை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 13 ஆம் திகதி பதவி விலகினால், எதிர்வரும் 20ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் ஜனாதிபதி ஜூலை 13 ஆம் திகதி பதவி விலகினால் பின்வரும் நிகழ்வுகள் இடம்பெறுமெனவும் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், பாராளுமன்றம் ஜூலை 15 ஆம் திகதி கூடவுள்ளதாகவும், ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஜூலை 20 ஆம் திகதி ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

Previous Post

கேரளாவில் பிரசித்தி பெற்ற பம்பா நதியில் நாளை பாம்பு படகு போட்டி

Next Post

ஜனாதிபதி செயலகத்தை இராணுவத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் |ஓமல்பே தேரர்

Next Post
ஜனாதிபதி செயலகத்தை இராணுவத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் |ஓமல்பே தேரர்

ஜனாதிபதி செயலகத்தை இராணுவத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் |ஓமல்பே தேரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures