Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விலை, உற்பத்தி, காலாவதியாகும் திகதி இல்லாத பொருட்களுக்குத் தடை

June 30, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
விலை, உற்பத்தி, காலாவதியாகும் திகதி இல்லாத பொருட்களுக்குத் தடை

விபரங்கள் இல்லாத பொருட்களை விற்பனை செய்யவோ, களஞ்சியப்படுத்தி வைக்கவோ வேண்டாம் என வர்த்தகர்கள், தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்களுக்கு பணிப்புரை விடுக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதிகபட்ச சில்லறை விலை, எடை, அளவு, உற்பத்தி திகதி, காலவதியாகும் திகதி, உற்பத்தியாளரின் பெயர், முகவரி உட்பட சகல விபரங்களும் இல்லாத பொருட்களை விற்பனை செய்யவோ, களஞ்சியப்படுத்தி வைக்கவோ வேண்டாம் என வர்த்தகர்கள், தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்களுக்கு பணிப்புரை விடுக்கும் வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

இதேவேளை, இணையத்தளம் மூலம் விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மீன்தொட்டிக்குள் விழுந்து 3 வயதுக் குழந்தை உயிரிழப்பு

Next Post

ரஸ்ய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் கோத்தபாய | இலங்கை அதிகாரி மொஸ்கோ விஜயம்

Next Post
ரஸ்ய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் கோத்தபாய | இலங்கை அதிகாரி மொஸ்கோ விஜயம்

ரஸ்ய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் கோத்தபாய | இலங்கை அதிகாரி மொஸ்கோ விஜயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures