Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

600 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த ஒருவர் கைது

June 25, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
600 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த ஒருவர் கைது

யாழில், 600 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

மானிப்பாய் சோதிவேம்படி பாடசாலைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் இன்றிரவு இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது.

இதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் 53 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து குறித்த சந்தேக நபருக்கு நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மானிப்பாய் பொலிஸ் நிலைத்தில் முற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பிரதமர் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் | சம்பிக்க

Next Post

பெரும் நெருக்கடியில் இலங்கை | விசேட வர்த்தமானி வெளியீடு

Next Post
பெரும் நெருக்கடியில் இலங்கை | விசேட வர்த்தமானி வெளியீடு

பெரும் நெருக்கடியில் இலங்கை | விசேட வர்த்தமானி வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures