Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ். கோண்டாவிலில் மருத்துவரின் வீடு உடைத்து நகைகள் திருட்டு

June 15, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழ். கோண்டாவிலில் மருத்துவரின் வீடு உடைத்து நகைகள் திருட்டு

யாழ். கோண்டாவிலில் வீடொன்று உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டுள்ளன.

மருத்துவர் ஒருவரின் வீடொன்றிலே இவ்வாறான கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் வீட்டில்

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் பிற்பகல் கோண்டாவில் இராசமாணிக்கம் மண்டபத்துக்கு முன்பாக உள்ள குறித்த மருத்துவரின் வீட்டிலேயே இடம்பெற்றுள்ளது.

தெல்லிப்பழை மருத்துவமனையில் சேவையாற்றும் இம் மருத்துவர் நேற்றுமுன்தினம் பிற்பகல் 2 மணிக்கு வீட்டில் உள்ளவர்களுடன் நிகழ்வு ஒன்றுக்கு சென்றுள்ளார்.

நகைகள் திருட்டு

இந்நிலையில் மாலை 5 மணிக்கு மீண்டும் வீடு திரும்பிய போது வீடுடைத்து நகைகள் திருடப்பட்டுள்ளதை அவதானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

யாழ். கோண்டாவிலில் மருத்துவரின் வீடு உடைத்து நகைகள் திருட்டு
Previous Post

ஒரு சகாப்தம் முடிவடைந்தது: இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இனி இல்லை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அறிவிப்பு

Next Post

இரண்டு வாரங்களிற்கு பின்னரே மீண்டும் எரிவாயு கப்பல் வரும்

Next Post
இரண்டு வாரங்களிற்கு பின்னரே மீண்டும் எரிவாயு கப்பல் வரும்

இரண்டு வாரங்களிற்கு பின்னரே மீண்டும் எரிவாயு கப்பல் வரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures