Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பேர்லினில் பொதுமக்கள் மீதுநபர் ஒருவர் காரால் மோதியதில் ஒருவர் பலி- பலர் காயம் 

June 9, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
பேர்லினில் பொதுமக்கள் மீதுநபர் ஒருவர் காரால் மோதியதில் ஒருவர் பலி- பலர் காயம் 

ஜேர்மனியின் பேர்லினில் பொதுமக்கள் மீது நபர் ஒருவர் காரால் மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் திட்டமிடப்பட்ட ஒன்றா என்பது தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேற்கு பேர்லினின் மக்கள் அதிகமாக காணப்படும் Rankestrasse and Tauentzienstrasseஎன்ற பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கார் வீதியை விட்டு விலகி நடைபாதை மீது ஏறி கடையொன்றின் முன்னால் மோதி நின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில வருடங்களிற்கு முன்னர் டிரக்கொன்றை நபர் ஒருவர் பொதுமக்கள் மீது மோதியதில் 12 பேர் கொல்லப்பட்ட பகுதிக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Previous Post

வாகன உதிரிப்பாகங்களின் விலை 100 சதவீதம் உயர்வு

Next Post

காலம் தாழ்த்தாது பாராளுமன்றைக் கலைப்பதே சிறந்தது

Next Post
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்த நாமலின் கருத்துக்கு கூட்டமைப்பு வரவேற்பு!

காலம் தாழ்த்தாது பாராளுமன்றைக் கலைப்பதே சிறந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures