Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் இன்று பணிபகிஷ்கரிப்பு

June 8, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் இன்று பணிபகிஷ்கரிப்பு

இன்று (08) நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சபை சட்டத்தை (2013 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டது) திருத்துவதற்காக 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராக இந்த பணிபகிஷ்கரிப்பை மேற்கொள்ளப்படுவதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Previous Post

இனி தவறுகள் ஏற்படாது! வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புவர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழி

Next Post

3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

Next Post
நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures