Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பங்களாதேஷ் கப்பல் கொள்கலன் கிடங்கில் பாரிய தீ பரவல்

June 6, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
பங்களாதேஷ் கப்பல் கொள்கலன் கிடங்கில் பாரிய தீ பரவல்

பங்களாதேஷின் சிட்டகாங்கில் உள்ள கப்பல் கொள்கலன் கிடங்கில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 35 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சீதகுண்டா பகுதியில் உள்ள கொள்கலன் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 450 பேர் காயமடைந்துள்ள நிலையில், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

இந்நிலையில். இதுவரை 35 சடலங்கள் சட்டகிராம் மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

ரசாயன எதிர்வினை காரணமாக குறித்த தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், வெடிப்பைத் தொடர்ந்து தீ பரவி வருவதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Previous Post

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு நாணயங்களுடன் இந்திய பிரஜை கைது 

Next Post

21 ஆவது திருத்தம் தொடர்பில் பாராளுமன்றில் செவ்வாயன்று பிரதமர் விசேட உரை

Next Post
அரசுடன் மோத ஓரணியில் திரளுங்கள்  – ரணில் அழைப்பு

21 ஆவது திருத்தம் தொடர்பில் பாராளுமன்றில் செவ்வாயன்று பிரதமர் விசேட உரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures