Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஊடகவியலாளர் பிரகீத் எக்கெலிகொட கடத்தல் | நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

June 4, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஊடகவியலாளர் பிரகீத் எக்கெலிகொட கடத்தல் | நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

ஊடகவியலாளர் பிரகீத் எக்கெலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு பிணை வழங்கப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின்  9 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு வந்தபோது விசேட மூவரடங்கிய சிறப்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் இதற்கான உத்தரவை பிறப்பித்தனர்.

Previous Post

டாப் கன் மேவ்ரிக்

Next Post

போதைமாத்திரைகளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Next Post
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

போதைமாத்திரைகளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures