Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் முள்ளிவாய்க்காலில் ஆரம்பம் | கண்காணிப்பு தீவிரம் !

May 17, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் முள்ளிவாய்க்காலில் ஆரம்பம் | கண்காணிப்பு தீவிரம் !

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை மறுதினம் (18) இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், முள்ளிவாய்க்கால் பகுதியில்  நினைவுத்தூபி அமைந்துள்ள வளாகத்தில் ஏற்பாட்டு பணிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று (16) நண்பகல் முதல் முன்னெடுத்துள்ள நிலையில் இராணுவம், பொலிஸார் அப்பகுதிகளை சூழ நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு செல்லும் உள்ளக வீதிகள் மற்றும் நினைவேந்தல் வளாகத்துக்கு அண்மையான பகுதிகளில் பொலிஸார் ,இராணுவம், புலனாய்வாளர்கள்  நிறுத்தப்பட்டு கண்காணிப்பு  தீவிரப்படுத்தப்படுள்ளது. 

அத்தோடு நினைவேந்தலுக்கான ஏற்பாடுகளை மக்கள் செய்துகொண்டிருந்த வேளை நினைவேந்தல் வளாகத்தை சுற்றி இராணுவ அதிகாரி ஒருவருடைய வாகனம் உள்ளிட்ட இரண்டு இராணுவ வாகனங்கள் அங்குமிங்கும் சுற்றி திரிந்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டடுள்ளனர்.

Previous Post

ஊரடங்கு நேரத்தில் மாற்றம் !

Next Post

மீண்டும் வடகிழக்கின் இளைஞர்களால் சிறைகளை நிரப்பலாம் | அருட்தந்தை மா.சத்திவேல்

Next Post
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

மீண்டும் வடகிழக்கின் இளைஞர்களால் சிறைகளை நிரப்பலாம் | அருட்தந்தை மா.சத்திவேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures