Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையை மீட்க எப்போதும் தயார்| மீண்டும் அறிவித்தது இந்தியா!

May 11, 2022
in News, Sri Lanka News
0
இலங்கையை மீட்க எப்போதும் தயார்| மீண்டும் அறிவித்தது இந்தியா!

நெருங்கிய அண்டை நாடான இலங்கையின் ஜனநாயகம், நிலைபேண்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இதனைத் தெரிவித்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது

இலங்கையின் நெருங்கிய அண்டை நாடாக, வரலாற்று உறவுகளுடன், இந்தியா,இலங்கையின் ஜனநாயகம், நிலைப்பேண் தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு முழுமையாக ஆதரவளிக்கிறது.

 

Previous Post

இந்திய இராணுவம் அனுப்பிவைக்கப்பட வேண்டும் | சுப்ரமணியன் சுவாமி

Next Post

பாகுபலி திரைப்பட பாணியில் வீழ்த்தப்பட்ட ராஜபக்சவின் சிலை

Next Post
பாகுபலி திரைப்பட பாணியில் வீழ்த்தப்பட்ட ராஜபக்சவின் சிலை

பாகுபலி திரைப்பட பாணியில் வீழ்த்தப்பட்ட ராஜபக்சவின் சிலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures