Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

டொலர் நெருக்கடியால் பொஸ்னியா பயிற்சியாளரின் ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள தீர்மானம்

April 19, 2022
in News, Sri Lanka News
0
டொலர் நெருக்கடியால் பொஸ்னியா பயிற்சியாளரின் ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள தீர்மானம்

இலங்கைக் கால்பந்தாட்ட அணியின் முன்னாள் பயிற்சியாளரும் தற்போதைய தொழில்நுட்ப இயக்குனருமான பொஸ்னியா நாட்டின் அமீர் அலெஜிக்கிற்கு டொலர்களில் சம்பளம் கொடுக்க முடியாத காரணத்தினால் அவரின் ஒப்பந்த்தை முடித்துக்கொள்வதாக இலங்கைக் கால்பந்தாட்ட சம்ளேமனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.

அமீர் அலெஜிக்கின் ஒப்பந்தக் காலம் இம்மாதத்துடன் முடிகின்ற நிலையில், நாட்டில் தற்போது டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளமையினால் அவருக்காக ஒப்பந்தமாகியிருந்த ஊதியத் தொகை இரண்டு மடங்காக செலுத்த வேண்டிய நிலையில் ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பயிற்சியாளராக அமீர் நியமிகக்ப்படும்போது 200 ரூபாவில் இருந்த டொலர் பெருமதி தற்போது 400 ரூபாவை எட்டியுள்ள நிலையில் அவ்வளவு பெரிய தொகையை மேலதிகமாக செலுத்த முடியவில்லை என்றும் ஜஸ்வர் உமர் சுட்டிக்காட்டினார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

வானா நகரில் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி பிரயோகம்

Next Post

ஒரு வார காலத்திற்கு இலங்கை முடங்கலாம்

Next Post
” கோட்டா கோ கமவில் ” துரித இணைய வசதிக்காக நிர்மாணிக்கப்பட்டது இணையக்கோபுரம்

ஒரு வார காலத்திற்கு இலங்கை முடங்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures