Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஈடன் கார்டன் மைதானத்தில் கங்குலிக்கு நடந்த விபரீதம்!

October 1, 2016
in News, Sports
0
ஈடன் கார்டன் மைதானத்தில் கங்குலிக்கு நடந்த விபரீதம்!

ஈடன் கார்டன் மைதானத்தில் கங்குலிக்கு நடந்த விபரீதம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கங்குலி முன்தூக்கியில் சிக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான செளரவ் கங்குலி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தின் முதல் தளத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு மின்தூக்கியில் சென்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த மின் தூக்கி இரு தளங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டு நின்றது. இதனால் கங்குலி உள்ளே மாட்டக் கொண்டார்.

இதனையறிந்த மைதான ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்து கங்குலியை வெளியே மீட்டனர்.

மின் இணைப்பு மாற்றப்பட்டதன் காரணமாக மின்தூக்கி பழுதானதாக கூறப்படுகிறது.

இந்த மின்தூக்கி, 1987ம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி நடந்த போது மைதானத்தில் பொருத்தப்பட்டதாகும்.

இந்த பழைய மின் தூக்கியை மாற்றிவிட்டு, புதிய நவீன மின்தூக்கியை பொருத்த திட்டம் உள்ளதாக மைதான அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Previous Post

பிரபல நடிகையை கழட்டிவிட்ட சிவகார்த்திகேயன்?

Next Post

தடுப்பு சுவாராய் நின்ற ரஹானே- புஜாரா: சரிவில் இருந்து மீண்டது இந்தியா

Next Post
தடுப்பு சுவாராய் நின்ற ரஹானே- புஜாரா: சரிவில் இருந்து மீண்டது இந்தியா

தடுப்பு சுவாராய் நின்ற ரஹானே- புஜாரா: சரிவில் இருந்து மீண்டது இந்தியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures