Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மிரிஹானவில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்

April 1, 2022
in News, Sri Lanka News
0
மிரிஹானவில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்

 

மிரிஹானவில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் குறித்து செய்திசேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளார்.

சுமேத சஞ்சீவ என்ற செய்தியாளரே தாக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்தில்வைத்து அவர் தாக்கப்பட்டுள்ளார் என ஹர்சா டி சில்வா உறுதி செய்துள்ளார்.

Previous Post

எங்கள் தேசத்தை எங்கள் கையில் கொடு | கிருபா பிள்ளை

Next Post

P2P மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

Next Post
P2P மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

P2P மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures