Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் மீட்பு

February 24, 2022
in News, Sri Lanka News
0
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் மீட்பு

கந்தானை, படகம வடக்குப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 500,000 ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

சோதனையின் போது சந்தேகநபரிடமிருந்து 6000 க்கும் மேற்பட்ட சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட அதிரடிப்படையினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபர் கந்தானை பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட சிகரட்டுகளும் சந்தேக நபரும் மேலதிக விசாரணைகளுக்காக கந்தானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

37,500 மெற்றிக் தொன் டீசலுக்கான கட்டணத்தை செலுத்திய இலங்கை

Next Post

BREAKING | முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

Next Post
BREAKING | முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

BREAKING | முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures