Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உக்ரேனின் இராணுவ தொழிற்சாலையில் துப்பாக்கி சூடு ; ஐவர் பலி, மேலும் 5 பேர் காயம்

January 27, 2022
in News, World
0
உக்ரேனின் இராணுவ தொழிற்சாலையில் துப்பாக்கி சூடு ; ஐவர் பலி, மேலும் 5 பேர் காயம்

உக்ரேனின் டினிப்ரோ நகரில் தேசிய காவல் அதிகாரியொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கி சூட்டினை நடத்திய துப்பாக்கிதாரி இன்னும் தலைமறைவான நிலையில் உள்ளதாகவும், துப்பாக்கி சூட்டினால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்களில் நால்வர் இராணுவ வீரர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மற்றையவர் சிவிலியன் பெண் ஆவார்.

வியாழன் அதிகாலை டினிப்ரோவில் அமைந்துள்ள இராணுவ  ஏவுகணைத் தொழிற்சாலையிலேயே இந்த சம்பவம் நடத்துள்ளதாகவும் உள்துறை அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூடு முன்னெடுக்கப்பட்டமைக்கான உறுதியான காரணத்தை அதிகாரிகள் இன்னும் கூறவில்லை.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

தாய்ப்பால் கொடுத்தால் இதய நோய் வராமல் தடுக்க இயலுமா?

Next Post

எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட டோங்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Next Post
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி

எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட டோங்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures