Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டக்களப்பு – வவுணதீவில் கஞ்சா செடியுடன் ஒருவர் கைது

January 20, 2022
in News, Sri Lanka News
0
மட்டக்களப்பு – வவுணதீவில் கஞ்சா செடியுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள நெடுஞ்சேனை பிரதேசத்தில் உள்ள பண்ணையொன்றில் கஞ்சா செடியை பயிரிட்டு அதனை வெட்டி மறைத்துவைத்திருந்த ஒருவரை  நேற்று புதன்கிழமை (19) கைதுசெய்ததுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.

விசேட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று குறித்த பண்ணையை பொலிசார் முற்றுகையிட்டு அங்கு மறைத்துவைத்திருந்த கஞ்சா செடியுடன் ஒருவரை கைது செய்தனர்.

இதில் கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

எரிபொருள் நெருக்கடியானது விமான சேவையை பாதிக்காது | டி.வி.சானக்க

Next Post

இலங்கைக்கு 18,000 கோடி ரூபா கடன்! – நிபந்தனை விதிக்குமாறு இந்தியாவிற்கு அழுத்தம்

Next Post
இலங்கைக்கு 18,000 கோடி ரூபா கடன்! – நிபந்தனை விதிக்குமாறு இந்தியாவிற்கு அழுத்தம்

இலங்கைக்கு 18,000 கோடி ரூபா கடன்! - நிபந்தனை விதிக்குமாறு இந்தியாவிற்கு அழுத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures