Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கணவனின் தாக்குதலுக்குள்ளான மனைவி பலி

January 20, 2022
in News, Sri Lanka News
0
மனைவியை பொல்லால் அடித்துக் கொலை செய்த கணவன்

மஸ்கெலியா – ககேவத்த பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக கணவனால் தாக்குதலுக்குள்ளான மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

19 ஆம் திகதி புதன்கிழமை மஸ்கெலியா – ககேவத்த பொலிஸ் பிரிவில் சந்தேகத்திற்கிடமானமுறையில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இவ்வாறு உயிரிழந்தவர் 24 வயதுடைய பிரவுன்லோ பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியாவார்.

இவரது மரணம் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் , குடும்ப தகராறு காரணமாக குறித்த யுவதி அவரது கனவனால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த கொலை தொடர்பில் 23 வயதுடைய அதே பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஸ்கெலிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

நாட்டில் மேலும் 12 கொவிட் மரணங்கள் பதிவு

Next Post

எரிபொருள் நெருக்கடியானது விமான சேவையை பாதிக்காது | டி.வி.சானக்க

Next Post
பெற்றோல் விநியோகம் இன்று முதல் வழமைக்கு

எரிபொருள் நெருக்கடியானது விமான சேவையை பாதிக்காது | டி.வி.சானக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures