Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய பெண் ஆசிரியை பதவி நீக்கம்!

October 27, 2021
in News, இந்தியா
0
பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய பெண் ஆசிரியை பதவி நீக்கம்!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடி வாட்ஸ்அப்பில் பதிவிட்ட ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அமைந்துள்ள நீர்ஜா மோடி பள்ளியில் நபீசா அட்டாரி என்ற பெண் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. “நாம் வெற்றி பெற்று விட்டோம்” என ஆசிரியை தனது வாட்ஸ் அப்பில் பதிவிட்டுள்ளார்.

இந்த தகவலை அறிந்த பள்ளி நிர்வாகம், ஆசிரியை நபீசா அட்டாரியை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை  கொண்டாடிய காஷ்மீர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் காஷ்மீர் மெடிக்கல் சயின்ஸ் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

குழந்தைகள் ஏன் விளையாட வேண்டும்?

Next Post

முதல் முறையாக உலகக் கிண்ணத் தொடரில் நமீபியா | ஸ்கொட்லாந்துக்கு எதிராகப் போட்டி

Next Post
முதல் முறையாக உலகக் கிண்ணத் தொடரில் நமீபியா | ஸ்கொட்லாந்துக்கு எதிராகப் போட்டி

முதல் முறையாக உலகக் கிண்ணத் தொடரில் நமீபியா | ஸ்கொட்லாந்துக்கு எதிராகப் போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures