Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Health

சளிக்கு மருந்தாகும் கற்பூரவல்லித் தேநீர்

September 28, 2021
in Health, News
0
சளிக்கு மருந்தாகும் கற்பூரவல்லித் தேநீர்

தொண்டைக்கு இதமாகவும், சளிக்கு மருந்தாகவும் இருக்கும் இந்த கற்பூரவல்லித் தேநீர். இந்த தேநீரை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கற்பூரவல்லி இலைகள் – கைப்பிடி

துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன்
டீத்தூள் – 1 1/2 டீஸ்பூன்
பனங்கற்கண்டு அல்லது தேன் – தேவைக்கு

செய்முறை

கற்பூரவல்லி இலைகளை நன்கு சுத்தப்படுத்தி நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதில் நறுக்கிய கற்பூரவல்லி இலைகள், துருவிய இஞ்சி, டீத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

கொதித்ததும் வடிகட்டி அத்துடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து பருகவும்.

சூப்பரான கற்பூரவல்லித் தேநீர் ரெடி.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

வெந்நீர் குடித்தால் உணவுக்குழாய் பாதிக்குமா?

Next Post

சந்திரமுகியாக நடிக்கிறாரா அனுஷ்கா? – இயக்குனர் பி.வாசு விளக்கம்

Next Post
சந்திரமுகியாக நடிக்கிறாரா அனுஷ்கா? – இயக்குனர் பி.வாசு விளக்கம்

சந்திரமுகியாக நடிக்கிறாரா அனுஷ்கா? - இயக்குனர் பி.வாசு விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures